tag:blogger.com,1999:blog-7328212320127613083.post2238599989022233635..comments2023-07-04T03:15:47.745-07:00Comments on மென்திறன் வளர்க்க சில சிந்தனைகள்: காயத்ரி மந்திரம் வெறும் நம்பிக்கையல்ல , மிகப் பெரிய உண்மை !!!S.Venkatachalapathyhttp://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7328212320127613083.post-51986780762414206522011-08-02T11:02:15.795-07:002011-08-02T11:02:15.795-07:00உருத்திரா சார், மற்றும் இராஜராஜேஸ்வரி மேடம் இருவரி...உருத்திரா சார், மற்றும் இராஜராஜேஸ்வரி மேடம் இருவரின் வருகைக்கும் நன்றிகள். மே மாதப் பதிவுகளில், இரண்டாம் பாகத்தில் இன்னும் சில விபரங்களை கொடுத்திருக்கிறேன்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-20230793523200365422011-08-02T01:57:28.399-07:002011-08-02T01:57:28.399-07:00பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-17714972032271741022011-06-13T18:31:12.157-07:002011-06-13T18:31:12.157-07:00காயத்திரி மந்திரம் தெரியும்,அதன் விளக்கம் இன்றுதான...காயத்திரி மந்திரம் தெரியும்,அதன் விளக்கம் இன்றுதான் தெரியும்.Kandumany Veluppillai Rudrahttps://www.blogger.com/profile/18012416155843205968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-73759377187915001302011-05-05T05:56:30.280-07:002011-05-05T05:56:30.280-07:00நல்ல கருத்துக்கள். காயத்ரி மந்திரந்தின் முதல் வரிய...நல்ல கருத்துக்கள். காயத்ரி மந்திரந்தின் முதல் வரியைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே?.<br /><br />கிருத்திகா.krithikahttps://www.blogger.com/profile/10287613768988469625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-10634486932245481392011-04-30T00:01:58.938-07:002011-04-30T00:01:58.938-07:00மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் இருவர் இந்த வலைப்பூவுக்...மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் இருவர் இந்த வலைப்பூவுக்கு பின்தொடர்பவராக ஆகியுள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சியாகவும்,ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. பதிவுகள் எல்லமே செய்திகளாகவும்,தீர்வுகளாகவும் இருக்க திட்டமிட்டிருப்பதால் தாங்கள் கேள்விகளையும் பின்னூட்டமாக பதிவு செய்யும்படிகேட்டுக்கொள்கிறேன்.<br />தாங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-91314369093979317992011-04-28T06:56:11.997-07:002011-04-28T06:56:11.997-07:00காயத்ரி மந்திரம் பற்றிய அருமையான விளக்கவுரைக்கு என...காயத்ரி மந்திரம் பற்றிய அருமையான விளக்கவுரைக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களின் வலைப்பூவுக்கு பின்தொடர்பவராக ஆகியுள்ளேன். என் வலைப்பூவுக்கு இன்று வருகை தந்து சுடிதார் வாங்கப்போறேன் சிறுகதைக்கு கருத்துக்கூறியுள்ளதற்கு என் நன்றிகள். அன்புடன் vgk gopu1949.blogspot.comவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7328212320127613083.post-91272837786012724522011-04-27T19:15:33.779-07:002011-04-27T19:15:33.779-07:00அருமையான பதிவு
ஆத்திக வாதிகள் எதையும் ஆராய்வது
குற...அருமையான பதிவு<br />ஆத்திக வாதிகள் எதையும் ஆராய்வது<br />குற்றம் எனக்கருதி<br />கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்<br />நாத்திக வாதிகள் எதையும் சரியாக அறிய முயலாது<br />வெறித்தனமாக புறம்தள்ளிவிடுகிறார்கள்<br />காய்தல் உவத்தில் இன்றி<br />எதையும் ஆராயும் தன்மையற்றுப் போனதால்தான்<br />இது போன்ற பல உண்மைகள்<br />வெளிச்சத்திற்கு வராது மறைந்து கிடக்கின்றன<br />அந்த வகையில் தங்கள் புதிவு<br />புதிய சாரளங்களை திறக்கும் முயற்சியக உள்ளது<br />தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com